வீடு / சமையல் குறிப்பு / மலாய் கோப்தா கறி
3 தக்காளி மிக்ஸியில் அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் பன்னீர் போட்டு மூடவும். ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீர் பிழிந்து மிக்ஸிலயில் ஒரு அடி அடித்து வைக்கவும். ஒரு கப்பில் வேகவைத்து மசித்த கிழங்கு பன்னீர் பிரெடுகிரும்பஸ் மிளகாய் தூள் சாட் மசால் கரம் மசாலா உப்பு சேர்த்து உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும். இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறவும். கெட்டியானதும் அதில் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கிரீம் பொறித்த உருண்டைகள் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க