வீடு / சமையல் குறிப்பு / பொன்னிற பூரணம் வைத்த காளாண் உருண்டைகள்

650
6
0.0(0)
0

பொன்னிற பூரணம் வைத்த காளாண் உருண்டைகள்

Apr-10-2016
Syndrilla Jashmine
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காளான் 250 கிராம்
  2. கேரட், பீன்ஸ், காலிபிளவர் - 1 கப்
  3. பன்னீர் 1 கப்
  4. வெங்காயம் 2
  5. மசித்த உருளைக்கிழங்கு 1 கப்
  6. மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  7. கரம் மசாலா பவுடர் 1 தேக்கரண்டி
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. சோள மாவு 1 கப்
  10. பிரெட் தூள் 1 கப்
  11. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. காளானைக் கழுவி மெதுவாக அவற்றிலிருந்து தண்டுகளை நீக்கவும்.
  2. வெங்காயம் காய்கறிகளை ஒன்றாக வேகவைத்து உப்பு, மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ளவும்.
  3. பன்னீரை மசித்த காய்கறிகளோடு சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  4. பூரணம் தயார்.
  5. பூரணத்தை காளான் ஓட்டைக்குள் நிரப்பவும்
  6. ஓட்டையை மசித்த உருளைக்கிழங்கால் மூடவும்
  7. பூரணமிட்ட காளாணை முழுமையான மசித்த உருளைக்கிழங்கால் மூடவும்.
  8. சோள மாவு தண்ணீரைக் கொண்டு மென்மையான மாவைத் தயாரிக்கவும்.
  9. பூரணமிட்ட காளாணை சோள மாவில் மூழ்கச் செய்யவும்.
  10. பிரட் தூளில் உருட்டிக்கொள்ளவும்.
  11. எண்ணெயைச் சூடுபடுத்தி பொறித்து எடுக்கவும்.
  12. பூண்டு சாசுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்