புகைப்பழக்கும் இல்லாதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வரக்கூடும். உங்கள் உடலிலுள்ள அணுக்கள் சம நிலையில் இல்லாதிருப்பதே இதன் காரணம். உடலிலுள்ள அணுக்களின் செயல்பாடு தடைபடும்போது, கட்டியாக உருவாகிறது. நுரையீரல்
புற்று நோய் தாக்கப்பட்டவர்கள், அதிகபட்சமாக ஐந்து வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்வதில்லை. அபாயாகரமான இந் நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள, இதற்கான அறிகுறிகள் தென்படும்போது முறையாக கவனிக்க வேண்டும்
1) தொடர்ச்சியான இருமல்
இருமல் ஒரு சாதாரண விஷயம்தான் எனினும் அது தொடர்ச்சியாக வரும்போது அபாயமானது. சுவாசத்தொற்று மற்றும் சுற்றுச்சூழல் காரணமாக, இருமல் உண்டாகிறது. ஆனால், தொடர்ச்சியாக இரு வாரங்களுக்கு மேல் உலர் இருமலோ, சளியுடன் கூடிய இருமலோ இருந்தால், அது புற்று நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம், உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்.
2) சுவாசக் கோளாறு
நுரையீரல் தொற்று, சுவாசப்பை கோளாறு மார்பகத்தில் திரவங்கள் சேர்தல் ஆகிய பல காரணங்களால், நமது சுவாசம் சீராக இன்றி தடைபடும். இதனை அலட்சியப்படுத்தாமல், உடனடியாக கவனித்தால், நுரையீரல் புற்று நோயினை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும்
3) உடலில் ஏற்படும் நிறமாற்றம்
4) எலும்பில் வலி:
5) இரத்தப்போக்கு:
மூலப்படங்கள் ஃப்ளிக்கர், பிக்ஷியர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட்து.

