ஒரு சரியான, சூடான தேநீரால் சரி படுத்த முடியாதது எதுவும் இல்லை! எப்பொழுதும் அருந்தும் சாதாராண தேநீரை விட, மூலிகை தேநீர் வகைகள் பிரசித்தி பெற்று வரும் நேரம் இது!
READ MOREஇயற்கை தன் ஆற்றலாலேயே தான் இயங்க வல்லது. தன்னையும், மனித இனத்தையும் இயக்கக் கூடிய சக்தி கொண்டது இயற்கை. இயற்கையின் பரிசான செடிகள், மரங்கள், மூலிகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் மனித ...
READ MOREஎப்போதெல்லாம் நாம் வைரஸ் காய்ச்சல் மற்றும் ஃப்ளூ போன்ற வியாதிகளால் பாதிக்கப்படுகிறோமோ, மருத்துவர்கள் எப்போதும் ஒரு சில ஆன்டிபையோடிக்ஸ் நமக்கு பரிந்துரைப்பார். ஆனால் உங்களுக்குத் தெரியுமா இயற்கையாகவே ஒரு சில உணவு ...
READ MOREகுளிர்காலம் என்றாலே வறண்ட சருமம் மற்றும் வறண்ட முடி. எனினும், நீங்கள் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் உங்கள் முடியும் சருமமும் மிருதுவாக இருக்க லோஷன் ஆகியவற்றிற்குள் ஈடுபடுவதற்குமுன், உங்கள் அலமாரியில் இருக்கும் ...
READ MOREவாஸ்து சாஸ்திரம் இந்தியாவோடு தொடர்புடையது மேலும் உலகத்தின் பழைமையான விஞ்ஞானத்தில் இது ஒன்று. நாட்கள் செல்ல செல்ல, நிறைய மற்ற நாடுகளும் இதை பின்பற்றுகிறது, ஆனால் வெவ்வேறு பெயர்களில். இது அறிவை ...
READ MOREதண்ணீர் நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. நாம் குறைந்தது ஒவ்வொருநாளும் 6-8 டம்ளர்கள் தண்ணீர் குடிக்கவேண்டும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். உடலை நன்றாக நீர்நிறைவாக வைப்பது செரிமான மண்டலம் நன்றாக ...
READ MOREமனித உடல் இயற்கையாக கொழுப்பு உற்பத்தி செய்கிறது, அது புதிய செல்களை உருவாக்கவும், உணவை செரிக்க, பல ஹார்மோன்ஸ் உற்பத்தி செய்ய மற்றும் விட்டமின் டி உருவாக்கவும் உதவுகிறது. அது இரண்டு ...
READ MOREஇதோ குளிர்காலம் நெருங்கி விட்டது! இனி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் நம்மை துரத்த தொடங்கி விடும். நம் உணவில் நாம் கவனம் செலுத்தினாலும், பல சமயங்களில் நமக்கு ...
READ MOREஉங்கள் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நீங்கள் அந்த பட்டினி வேதனையை அடக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நீங்கள் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்வுசெய்து பொருத்தமாக நீங்கள் இருக்க முயற்சி செய்கிறீர்களா?
READ MOREநம் அன்றாட வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாத ஒரு பகுதியாகும். எனினும், சில நேரங்களில், நாம் உட்கொள்ளும் உணவு நம் உடலுக்கு பயன்தருவதைவிட அதிகம் சேதம்விளைவிப்பதாக இருக்கிறது. உங்கள் வழக்கமான, தினசரி ...
READ MOREஎப்பொழுதெல்லாம் இதழ்களை நாம் புரட்டுகிறோமோ, நம் கண்கள் அந்த மெலிந்த கால்களுக்கே இழுக்கிறது. எப்படி நாம் எல்லோரும் அந்த மாதிரியான கால்கள் கொண்டிருப்பதாக கனவு காண்கிறோம். உண்மையில் ...
READ MOREகாலையிலும், மாலையிலும் காற்றில் லேசான குளிர் உங்கள் மூக்கு நுனியை வருடி செல்வது போல் தோன்றுகிறதா? ஆம் எனில், குளிர் காலம் உங்களை நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது என அறிந்துக் கொண்டிருப்பீர்கள். ...
READ MORE