Home / Recipes / Malai kofta curry

Photo of Malai kofta curry by Geetha Sivanesan at BetterButter
1100
3
0.0(0)
0

Malai kofta curry

Dec-12-2017
Geetha Sivanesan
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Malai kofta curry RECIPE

3 தக்காளி மிக்ஸியில் அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் பன்னீர் போட்டு மூடவும். ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீர் பிழிந்து மிக்ஸிலயில் ஒரு அடி அடித்து வைக்கவும். ஒரு கப்பில் வேகவைத்து மசித்த கிழங்கு பன்னீர் பிரெடுகிரும்பஸ் மிளகாய் தூள் சாட் மசால் கரம் மசாலா உப்பு சேர்த்து உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும். இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறவும். கெட்டியானதும் அதில் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கிரீம் பொறித்த உருண்டைகள் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • North Indian
  • Stir fry
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோப்தா செய்ய
  2. பன்னீர் 200 கிராம்
  3. உருளை கிழங்கு 3(வேகவைத்து மசித்து)
  4. பிரட் கிறும்பஸ் 3 மே. க
  5. மிளகாய் தூள் 1/2 மே.கே
  6. சாட் மசாலா 1/4 டீ. ஸ்
  7. கரம் மசாலா 1/2 மே. க
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. கிரேவி செய்ய
  11. தக்காளி 3 (விழுது அரைக்கவும்)
  12. பட்டை 1
  13. ஏலக்காய் 1
  14. கிராம்பு 1
  15. ஜீரகம் 1/4 டீ. ஸ்
  16. இஞ்சி 1 துண்டு
  17. மிளகாய் பொடி 1/2 மே. கே
  18. மல்லி தூள் 1 1/2 மே. கே
  19. கரம் மசாலா 1/4 டீ.ஸ்
  20. உப்பு தேவையான அளவு
  21. கசூரி மே த்தி ஒரு சிட்டிகை
  22. பால் 1/2 கப்
  23. கிரீம் 1/2 கப்
  24. எண்ணெய் 2 மே. கே

Instructions

  1. 3 தக்காளி மிக்ஸியில் அடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சூடாக்கி அதில் பன்னீர் போட்டு மூடவும். ஒரு 10 நிமிடம் கழித்து தண்ணீர் பிழிந்து மிக்ஸிலயில் ஒரு அடி அடித்து வைக்கவும். உருளை கிழங்கு 2 விசில் வந்ததும் வேகவைத்து எடுக்கவும்
  2. ஒரு கப்பில் வேகவைத்து மசித்த கிழங்கு பன்னீர் பிரெடுகிரும்பஸ் மிளகாய் தூள் சாட் மசால் கரம் மசாலா உப்பு சேர்த்து உருண்டை பிடித்து பொரித்து எடுக்கவும்.
  3. இப்பொது ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு ஜீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி சேர்த்து வதக்கவும். பின் அரைத்த தக்காளி மற்றும் மசாலாக்கள் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறவும். கெட்டியானதும் அதில் சிறிது சிறிதாக பால் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் கிரீம் பொறித்த உருண்டைகள் கசூரி மேத்தி சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE