Home / Recipes / Chettinaad Araithu vaitha samaabar without chilli powder

Photo of Chettinaad Araithu vaitha samaabar without chilli powder by Adaikkammai Annamalai at BetterButter
552
7
0.0(0)
0

Chettinaad Araithu vaitha samaabar without chilli powder

Dec-17-2017
Adaikkammai Annamalai
25 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 5

  1. துவரம் பருப்பு - 1 கை அளவு
  2. பூண்டு - 4 பல்
  3. சீரகம் -1 ஸ்பூன் பருப்போட வேக வைக்க.. 1 ஸ்பூன் தாளிச்சு சேர்க்க
  4. வெங்காயம் - 2
  5. தக்காளி - 1
  6. காய்கறிகள் : உங்கள் விருப்பம் எந்த காயாக இருந்தாலும் சரி நான் உருளை மற்றும் பீன்ஸ் சேர்த்துள்ளேன்
  7. புளி தண்ணீர் - 1/4 டம்ளர் கெட்டியாக
  8. எண்ணெய் - 4 ஸ்பூன் தாளிப்பதற்கு
  9. கடுகு - 1 ஸ்பூன்
  10. உளுந்து -1 1/2 ஸ்பூன்
  11. பெருங்காயம் - சிறிதளவு
  12. வரமிளகாய் - 1 போட்டு தாலித்தால் வாசமாக இருக்கும்
  13. அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்
  14. வரமிளகாய் - 5
  15. காய்ந்த மல்லி - 1 ஸ்பூன்
  16. சீரகம் -1 ஸ்பூன்
  17. வெங்காயம் -1 /2
  18. தக்காளி - 1/2
  19. தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்
  20. இவை அனைத்தையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்

Instructions

  1. முதலில் துவரம் பருப்பை எடுத்து அலசி குக்கரில் வேக வைக்க வேண்டும். வேக வைப்பதற்கு அதனுடன் 4 பல் பூண்டு சேர்க்கவும்
  2. அதனுடன் மஞ்சத்தூள் சேர்க்கவும்
  3. 1 ஸ்பூன் சீரகதத்தை தேச்சு போட்டு சேர்த்து குக்கரை மூடி வைக்கவும் 3 சவுண்ட் 5 நிமிடம்... பருப்பு வேகும் அளவிற்கு வைத்து இறக்கவேண்டும்
  4. வேக வைத்த பருப்பை ஒரு பாத்திரத்தில் மாற்றி எடுத்து வைத்து கொள்ளவும்
  5. பின் தேவையான காய்கறிகள் எடுத்து கொள்ளவும் வெங்காயம் தக்காளியுடன்
  6. பின் புளி தண்ணி கரச்சு வச்சத எடுத்து குக்கர் ல சேர்க்கணும்
  7. பின் வேக வைத்த பருப்பு தண்ணியை எடுத்து புளி தண்ணியுடன் சேர்க்கவும் குக்கரில். பருப்பை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும் தண்ணியை மட்டும் புலியுடன் சேர்க்கவேண்டும்
  8. பின் அந்த தண்ணியுடன் குக்கரில் காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளியை சேர்க்கவும்
  9. அரைத்து வைத்த விழுதை தண்ணீர் ஊற்றி கரைத்து காய்கறிகளுடன் சேரக்க்வும் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும் ... 2 சவுண்ட் 5 நிமிடம் வைத்து காய் வெந்தவுடன் இறக்கவும்
  10. இப்பொழுது தாளித்து கொட்டி கொதிக்கவிட வேண்டும் . அதற்கு ஒரு இறுப்பு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த வுடன் கடுகு மற்றும் உளுந்து..,சீரகம்.., வரமிளகாய்.., பெருங்காயம் போட்டு தாளித்து
  11. வேக வைத்த காய்கறியை அதில் கொட்டி பருப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்
  12. முறை அடங்கியவுடன் கொதிக்க விட்டு இறக்கி பரிமாறலாம்
  13. சுவையான அரைத்து வைத்த செட்டிநாடு சாம்பார் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE