ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்த மிளகாய் உளுந்து சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதில் கீரையை சேர்த்து நன்கு கிளறவும் பிறகு அரிசி கழுவிய நீர் சேர்த்து கீரையை வேக விடவும்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க