வீடு / சமையல் குறிப்பு / நெல்லை ஏர்வாடி களறி விருந்து
எங்க ஊரில் பெரும்பாலான விஷேஷங்கள் ,பண்டிகைகள் ,திருமணங்களில் நெய்சோறு தான் செய்வார்கள் ...அதற்கு பொருத்தமாக ஆட்டுக் கறி ஆணம், கத்தரிக்காய் பருப்பு, கத்தரிக்காய் பச்சடி இவைதான் நெய் சோறுக்கான சரியான காமினேஷன்... ஏர்வாடியின் நெய் சோறைப் போலவே, அதற்காக தயாரிக்கப்படும் கறி ஆணமும், கத்தரிக்காய் பருப்பும், பச்சடியும் சுவையில் தனித்துவமிக்கது...!!
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க