வீடு / சமையல் குறிப்பு / திருநெல்வேலி இருட்டு கடை அல்வா
அல்வா என்ற பெயர் கேட்டாலே நாம் எல்லாருக்கும் நினைவுக்கு வரும் ஒரே ஊர் திருநெல்வேலி தான். அதுவும் அங்கே தயாரிக்கப்படும் இருட்டு கடை அல்வாவைசாப்பிட்டால், அதன் சுவை உங்கள் நாவில் தங்கி விடும்.இருட்டுக்கடை அல்வாவின் ருசி அவர்கள் அனைத்தும் கையிலே செய்வது தான், அந்த ருசி வேண்டும் என்றால் நீங்களும் இது போல் செய்யுங்கள்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க