சாதம் தயார் ஆனதும் வாயகன்ற பாத்திரத்தில் சாத்த்தைய சிறிதளவு பரத்தி அதற்கு மேல் கிரேவியை பரப்ப வேண்டும் இதே முறையில் லேயர் லேயராக கிரேவி சாதம் மாற்றி மாற்றி போட்டு கரண்டியால் அழுத்தி விட்டு (விரும்பினால்)1/4 டம்ளர் நீர் அல்லது பன்னீரில் கேசரி பவுடர் கலந்து தூவி விட்டு பாத்திரத்தை மூடி மூடியின் மீது கனமான பொருளை வைத்து அரை மணி நேரம் தம்மில் போட வேண்டும்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க