ஊறிய வடை பருப்புடன் பெருஞ்சீரகம் வத்தல் சேர்த்து பரபரவென மிக்சியில் அரைக்கவும் அரைத்த பருப்புடன் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி 6 கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி கையில் பிடிக்கும் தயார் செய்து வைக்கவும். பின்பு வாணலில் எண்ணெயை ஊற்றி சிறிது சிறிதாக பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ரச பொடி புளி கரைசல் சேர்த்து கலக்கி தேவையா உப்பு போட்டு இறக்கவும். ரசம் சிறிது ஆறிய பின் பொரித்த வடைகளை அதனுள் போட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். சுவையான ரச வடை தயார்
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க