வீடு / சமையல் குறிப்பு / கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் !
சேலம் பகுதியில் கையேந்தி பவன் மட்டன் பிரியாணியும் நாட்டுக் கோழி குழம்பும் மிகவும் பிரசித்தமானது. வீட்டுப் பெண்களால் தயாரிக்கப்படுவதால் மிகவும் சுத்தமாகவும் வீட்டுச் சுவையுடனும் இருக்கும். மாலை நேரத்தில் தெருக்களில் பரபரப்பாக விற்கப்படும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க