வாஸ்து சாஸ்த்திரத்தை பின்பற்றுவது மூலம் வீட்டில் நேர்மறையான சூழலையும் நல்ல அதிர்வுகளையும் உருவாக்க முடியும். இது நல்ல ஆரோக்யத்திற்கு வழி வகுக்கும். ஆரோக்யமான வீடு, நல்ல ஆரோக்யத்தை நோக்கி இட்டுச் செல்லும்.