Home / Women Health Tips in Tamil / அவசரக் கால கருத்தடை எந்த அளவிற்கு பாதுகாப்பானது?
பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பின் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது ஒரு கர்ப்பத்தடை வழி முறைகளில் ஒரு வகை ஆகும். இது பொதுவாக காலை பிறகு (morning-after) மாத்திரை எனவும் கூறப்படுகிறது. மொத்தம் இரண்டு வகைகள் உள்ளன. அவை செப்பு உள்வழி கருவி எனப்படும் உட்புற கருத்தடை சாதனம் – IUD மற்றும் அவசரக்கால கருத்தடை மாத்திரை. இந்த முறைகளைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை பார்ப்போம்.
ஒட்டு மொத்தமாக ஆய்வுகளும், மருத்துவர்களும் அவசரக்கருத்தடை மாத்திரை பாதுகாப்பானது தான் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவசரக்கால கருத்தடை மாத்திரைகளை நாடுவது பயனுள்ளதாக இருக்காது என்பதால், மாற்று வழியாக கர்ப்பத்தடை மாத்திரைகளும் வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன.
நீங்கள் இந்த அவசரகால கருத்தடை மாத்திரைகளின் பாதுகாப்பை பற்றி தெரிந்துக் கொள்ளவும், அதை உபயோகிக்கும் முறையையும் இங்கு பார்க்கலாம்.
அவசரக்கால கருத்தடை வழியை பின்பற்றுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவை:
இறுதியாக சொல்லப் போனால், இந்த அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் உபயோகிக்க எளிதாகவும், மருத்துவ சிக்கல்கள் இன்றியும் இருக்கிறது. ஆனால் இவை மற்ற கர்ப்பத்தடை வழி முறைகளான IUD, உட்புற கருத்தடை சாதனம், ஆணுறை அளவிற்கு பயன் அளிப்பதில்லை.
COMMENTS (0)