Home / Home Remedies in Tamil (வீட்டு வைத்தியம்) / இந்த வீட்டு சிகிச்சை முறைகளை பின்பற்றி உங்கள் கழுத்து பிடிப்பை விரட்டுங்கள்!
உங்கள் கழுத்து பகுதியில் நீங்கள் கனத்தை உணர்வது, கழுத்தை திருப்பி பார்ப்பதில் சிரமம் போன்றவை இருந்தால் அதை கழுத்து பிடிப்பு என்கிறோம். இது பெரும்பாலும் நீண்ட தூக்கத்திற்கு பிறகு அல்லது ஒரே இடத்தில் நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்து இருந்தாலோ ஏற்படுகிறது. தூங்கும் பொழுது எதோ மிக கடினமான வேலையை செய்தது போன்ற உணர்வை உங்களுக்கு அளிக்கும். கழுத்து பிடிப்பு ஏற்பட நாம் பின்பற்றும் சில தவறான ப்பழக்க வழக்கங்களே ஆகும். அவற்றில் சில, தலையை குனிந்தவாறு அதிக நேரம் அலைபேசி உபயோகிப்பது, நிமிர்ந்து நேராக உட்காராமல் தவறான நிலையில் அமருதல், மோசமான தலையணை, தவறாக படுத்து உறங்குதல், அழுத்தம் அல்லது உடல் உறுப்புகளும் மூட்டுகளும் சேதமடையும் ஆஸ்டியோஆர்திரைட்டிஸ் என்று சொல்லப்படும் நிலை போன்றவை ஆகும்.
இது ஒரு தீவிர பிரச்சினை இல்லாவிட்டாலும், சரியான முறையில் கவனித்தால் இந்த எரிச்சலூட்டும் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு நம் தினசரி வேலைகளை சரிவர எளிதாக செய்யலாம். கழுத்து பிடிப்பிலிருந்து விடுபட கீழே சில வீட்டு சிகிச்சை முறைகள் கொடுக்கப் பட்டுள்ளது:
Table of Contents
தோள்பட்டையிலும், கழுத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஏற்படும் வலியை கழுத்திற்கு பயிற்சி அளிப்பதன் மூலம் குணமாக்க முடியும்.
செய்யும் முறை:
ஆன்டி இன்ப்ளமேட்டரி எனப்படும் வலி நிவாரண குணங்களுக்கு பெயர் போன மஞ்சள் கழுத்து பிடிப்பை குணமாக்க நல்லதொரு தேர்வு.
செய்முறை:
உடலின் மேல் எந்த இடத்தில் சூடான அழுத்தம் கொடுக்கப் படுகிறதோ, அந்த இடத்தில் ஏற்பட்டுள்ள விறைப்பு தன்மையை நீக்கப் படுகிறது.
செய்முறை:
கழுத்து பிடிப்பிற்கான இன்னொரு அருமையான சிகிச்சை எப்சம் உப்பு ஆகும். தசையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை விலக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது.
செய்முறை:
உங்கள் கழுத்து பகுதியில் மஸாஜ் கொடுப்பதன் மூலம் அவ்விடத்தில் உள்ள இரத்த ஓட்டம் அதிகரித்து உங்களுக்கு நிவாரணத்தை அளிக்கிறது.
செய்முறை:
Image source: pixabay,youtube
COMMENTS (0)