Home / Skincare Tips in Tamil / தற்பொழுது கடைகளில் கிடைக்கும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்கள்
உங்களின் வயது அதிகரிக்கும் பொழுது, அதன் விளைவுகள் உங்கள் சருமத்தில் தெரியத் தொடங்கும். நீங்கள் உங்கள் சருமத்தின் மேல் முறையான கவனிப்பு செலுத்தவில்லை என்றால், முப்பத்தைந்து வயதிற்கு பிறகு, உங்கள் சருமம் மெதுவாக தொய்வடைய தொடங்கி மெல்லிய கோடுகளும் தெரியத் தொடங்கும். முறையற்ற உணவு பழக்கம், மாசு போன்றவற்றால் முன்னதாகவே வயதானவர் போன்ற தோற்றம் வந்து விடும். இந்த விளைவுகளை குறைக்க சரும நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஆன்டி-ஏஜிங் கிரீம்களை உபயோகித்தால், வெகு காலத்திற்கு உங்கள் சருமம் இளமையானதாக தோற்றம் அளிக்கும்.
Table of Contents
இந்த சீரம் பேஷியல் செய்தது போன்ற தோற்றத்தை அளித்து முக சருமத்தின் நெகிழ்ச்சியை தக்க வைக்கிறது. இதை தினசரி உபயோகிப்பதால் உங்கள் சருமத்தை இறுக்கமாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
நன்மைகள்:
பாதகம்:
இந்த கிரீம் வறட்சியை எதிர்த்து போராடி, சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கிறது. முகச் சுருக்கம் மற்றும் மெல்லிய கோடுகளை குறைக்கிறது.
நன்மை
பாதகம்
இது ஒரு வாசனையற்ற கிரீம் ஆகும். உங்கள் சரும நெகிழ்ச்சியை சீராக்கி, திறந்த துளைகளை குறைக்கிறது.
நன்மை
பாதகம்
உங்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் பொருட்கள் நிறைந்து இருக்கும் இந்த கிரீம் சேதமடைந்த உங்கள் சருமத்தை சீராக்கி அணுக்களை மறுஉற்பத்தி செய்கிறது. அதன் கொலாஜன் மற்றும் ப்ரோ செல் காம்ப்ளெக்ஸ் இரண்டே வாரங்களில் வேலை செய்ய தொடங்குகிறது.
நன்மை
பாதகம்:
மிக மிருதுவான சென்சிடிவ் சருமம் உடையவர்களுக்கு லேசான எரிச்சல் உண்டாகலாம்.
பாதிப்படைந்த செல்களை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், புதிய செல்களை உருவாக்கி, சுருக்கங்களை மறைக்க உதவுகிறது.
நன்மை
பாதகம்
வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் சருமத்திற்கு முழுமையான ஊட்டம் அளிக்கிறது.
நன்மை
பாதகம்
Image source: maxpixel , pexels, Wikimedia Commons, Wikipedia, target.com
COMMENTS (0)